செங்கம் அடுத்த சாத்தனூர் ஊராட்சி வளர்ச்சி இயக்கம் சார்பில் பாசனத்திற்கு தண்ணீர் கெட்டு ஒருநாள் உண்னாவிரதம்,வனிகர்கள் கடையடைப்புக்கு ஆதரவு

" alt="" aria-hidden="true" />


செங்கம் அடுத்த சாத்தனூர் ஊராட்சி வளர்ச்சி  இயக்கம் சார்பில் பாசனத்திற்கு தண்ணீர் கெட்டு ஒருநாள் உண்னாவிரதம்,வனிகர்கள் கடையடைப்புக்கு ஆதரவு  


     திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அனையில் இருந்து குடிநீர் மற்றும்  பாசனவசதிக்காவும் தண்ணீர் திறந்தவிட கோரி ஒருநாள் உண்ணாவிரம்மும்,வணிகர்கள் கடையப்பு கவனஈர்பு போராட்டம் நடந்தது.                 சாத்தனூர் பகுதியில் பாசனவசதிக்காவும்,குடிநீர் தேவைக்காவும் சுமார் 60ஆண்டிற்கு முன்னர் தென்பெண்ணைஆற்றிக்கு குருக்கே சாத்தனூர் அணை கட்டப்பட்டது.இந்த அணையில் தேக்கி வைக்கப்படு தண்ணீரை திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு குடிநீர்ருக்கும்,பாசனவசதிக்கும் பயன்டுத்தி வருகிறது.     இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த                சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தவிடக்கொரி சாத்தனூர் ஊராட்சி வளர்ச்சி இயக்கம் சார்பில் ஒரு நாள் உணனாவிரதம்,வணிகர்கள் கடையப்பு போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு அப்பகுதி போது மக்களும், அனைத்து வணிகர்களும் தங்கள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனர்


Popular posts
வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 8வது நாளாக இசுலாமியர்கள் போராட்டம்.
Image
பண்ருட்டி மனிதநேய ஜனநாயக கட்சி அத்தியாவசியப் பொருட்கள் முதற்கட்டமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
Image
கொரோனா வைரஸானது கண்களைத் தாக்குவதாகவும், முதல் அறிகுறியாக கண்கள் சிவந்து காணப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
கடனை கேட்ட பெண் மீது தாக்குதல் இருவர் கைது
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Image